Login

Lost your password?
Don't have an account? Sign Up

3 comments

  1. @Manoharan-o9m9u

    தூய காற்றின்
    சுவாசம் போல,
    மாசகற்றும் எண்ணம் போல,
    வாசகர்க்கு நல்ல நல்ல
    சேதி சொல்லும் நூல்கள் போல,
    வரிசை கோர்த்த வார்த்தை கொண்டு,
    நடந்து வரும் தேவதை போல..

    இருந்து விட்டால்
    வயதும் வாழ்வும்,
    அர்த்தமிலா
    சடங்குகளாக,
    ஆகிப் போக அதனதன் வழியில்,
    மனங்கள் பேசும் மனிதர்களாக,
    உயர்ந்திடலாம் இங்கிவர் போல..
    ❤❤❤❤👍❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE