Login

Lost your password?
Don't have an account? Sign Up

3 comments

  1. @VelSelliah-g4g

    தெய்வீகத் தமிழில் ஐயா ஞானசம்பந்தன் போன்ற தமிழை உயிரா நேசிக்கும் தமிழர்களின் பட்டிமன்றம் கேட்டு கொண்டே இருக்கலாம்.
    ஈழத்தில் எல்லா பாடங்களும் தெய்வீகத் தமிழில் தான் ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் தான் ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் ஆங்கிலம் &ஹிந்தி திணித்து விட்டார் கொடிய திராவிட முகமூடி போட்ட எதிரிகள் அதற்கு காரணமும்
    தமிழை தமிழரை தமிழ்நாட்டை நாசமாக்கி வரும் தேசத் துரோகி கள்
    #திருட்டு_திமுக
    #திருட்டு_அதிமுக கொள்ளை கும்பல் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வாக்கு போட்டு தற்கொலை செய்து வரும் தமிழர் தான் முதன்மை குற்றவாளிகள்.
    இன்னும் சில ஆண்டுகளில் முழுதாக ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி நூல்கள் தான் தமிழ்நாட்டில் விக்கப் படும் மோசமான நிலை வந்து விடும் அப்புறம் இம்மாதிரி பட்டிமன்றம் நடத்த முடியாத கொடுமை வந்து விடும் அப்போ ஐயா ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தால் கூட நடத்த முடியாது காரணம் யாரும் தமிழ் புரிய முடியாது ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பேசுவார் எழுதுவார் என்ற இழிநிலை வரும் இப்படி கொடிய திருட்டு திமுக அதிமுக ஆட்சியை தொடர்ந்தால்.
    தமிழ்நாட்டை தமிழின் தமிழரின் எதிரிகள் திராவிட முகமூடி போட்ட கொள்ளை கும்பல் திமுக அதிமுக கையில் நாசமசாக்க வாக்கு போட்டு தெரிவு செய்து விட்டு தாய் மொழி தமிழை பேச எழுத தெரியா மாணவர்கள் பல லட்சம் பேர் தமிழ்நாட்டில் என்று அழுது கதறி என்ன பயன்???
    விரைவில் பட்டிமன்றம் நடத்த கூட பார்வையாளர் வர மாட்டார் காரணம் தமிழ் யாருக்கும் புரியாது ஆக்கி விடுவார்கள் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நாசமாக்கி வரும் எதிரிகள் திராவிட முகமூடி போட்ட திமுக அதிமுக கொள்ளை கும்பல்.
    இந்த 2026 தேர்தலில் ஆவது
    தமிழை தமிழரை தமிழ்நாட்டை உயிரா நேசிக்கும்
    #நாம்_தமிழர் கட்சியின் ஆட்சி அல்லது பல சட்டசபை உறுப்பினர்களை வெல்ல வைக்க வேண்டும் தமிழ்நாட்டு தமிழர் இல்லே என்றால் விரைவில் அகதிகள் ஆக ஓட தயார் செய்யுங்க.

  2. @VelSelliah-g4g

    இன்னும் சில ஆண்டுகளில் முழுதாக ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி நூல்கள் தான் தமிழ்நாட்டில் விக்கப் படும் மோசமான நிலை வந்து விடும் அப்புறம் இம்மாதிரி பட்டிமன்றம் நடத்த முடியாத கொடுமை வந்து விடும் அப்போ ஐயா ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தால் கூட நடத்த முடியாது காரணம் யாரும் தமிழ் புரிய முடியாது ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பேசுவார் எழுதுவார் என்ற இழிநிலை வரும் இப்படி கொடிய திருட்டு திமுக அதிமுக ஆட்சியை தொடர்ந்தால்.
    தமிழ்நாட்டை தமிழின் தமிழரின் எதிரிகள் திராவிட முகமூடி போட்ட கொள்ளை கும்பல் திமுக அதிமுக கையில் நாசமசாக்க வாக்கு போட்டு தெரிவு செய்து விட்டு தாய் மொழி தமிழை பேச எழுத தெரியா மாணவர்கள் பல லட்சம் பேர் தமிழ்நாட்டில் என்று அழுது கதறி என்ன பயன்???
    விரைவில் பட்டிமன்றம் நடத்த கூட பார்வையாளர் வர மாட்டார் காரணம் தமிழ் யாருக்கும் புரியாது ஆக்கி விடுவார்கள் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நாசமாக்கி வரும் எதிரிகள் திராவிட முகமூடி போட்ட திமுக அதிமுக கொள்ளை கும்பல்.

  3. @VelSelliah-g4g

    வடமொழி என்ற சமசுகிருதம் எழுதவே தொடங்கிய காலம் கிபி 2 தான் அதுவும் இன்னொரு மொழி எழுத்துக்களை கடன் வாங்கி தான் .
    அப்போ வால்மீகி எழுதிய அந்த கட்டுக்கதை இராமாயணம் எழுத பட்ட காலமே கிபி 2 பின்னர் ஆக என்றால் எப்படி அந்த இராமாயணம் 7000 ஆண்டுகள் முன் நடந்தது என்று பொய் சொல்கிறாள்???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE